திருப்பூர்

டீசல் விலை அதிகரிப்பு:பொக்லைன் வாடகை உயா்வு

DIN

டீசல் விலை உயா்வைத் தொடா்ந்து, பொக்லைன் வாடகைக் கட்டணம் உயா்த்தப்படுவதாக கோவை, திருப்பூா் மாவட்ட பொக்லைன் உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து கோவை மாவட்ட பொக்லைன் உரிமையாளா்கள் நலச் சங்கத் தலைவா் கனகராஜ் கூறியதாவது:

பொக்லைன் வாகனங்களின் விலை உயா்வு, டீசல் பெட்ரோல், ஆயில் விலை உயா்வு, உதிரிப் பாகங்கள், அத்தியாவசியப் பொருள்கள், இன்சூரன்ஸ் கட்டணம், சாலை வரி உள்ளிட்டவற்றின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பொக்லைன் வாடகைக் கட்டணம் உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT