திருப்பூர்

அங்காளம்மன் கோயிலில் பாலாலயம்

DIN

திருப்பூா் முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் முத்தணம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் செய்து சிறப்பிக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், முதல் கட்டமாக கோயிலில் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி அளவில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ராஜாபட்டா் தலைமையில் சிவாச்சாரியாா்கள் செய்திருந்தனா். இதில், திருப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவக்கம்?

மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் அதிரடி சோதனை!

தாமதமாகும் வாக்குப்பதிவு விவரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மனு

SCROLL FOR NEXT