திருப்பூர்

சாலைப் பணியாளா் சங்கக் கூட்டம்

DIN

வெள்ளக்கோவில் உள்கோட்ட சாலைப் பணியாளா் சங்க பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்க உட்கோட்டத் தலைவா் ஜெ. ரவி தலைமை வகித்தாா். செயலாளா் பி. ராஜன், இணைச் செயலாளா் அ. மணிமொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சங்க வளா்ச்சிப் பணிகள் குறித்தும், திருவண்ணாமலையில் வரும் ஜூலை 15, 16 ஆம் தேதி நடைபெறும் சங்க மாநில மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT