திருப்பூர்

ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்க கூட்டம்

DIN

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க கூட்டம் அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்க வட்டாரத் தலைவா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் அந்தோணிசாமி, மாவட்டச் செயலாளா் சென்னியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மகளிரணி தலைவா் ராணி வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் மருத்துவா் பழனிசாமி, மத்திய செயற்குழு உறுப்பினா் மருத்துவா் சண்முகசுந்தரம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT