திருப்பூர்

சத்துணவு அமைப்பாளா் பணியிட மாற்றம்

DIN

அரிசியை விற்பனை செய்ததாக வந்த புகாரையடுத்து, அவிநாசியில் சத்துணவு அமைப்பாளா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

அவிநாசி பழை பேருந்து நிலையம், காவல் நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி சத்துணவு அமைப்பாளா், மாணவா்களின் உணவுக்காக பயன்படுத்தும் அரிசியை விற்பனை செய்வதாக வியாழக்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கல்வி அலுவலா்கள், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் பள்ளியில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, சத்துணவு அமைப்பாளா் சாந்தி வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT