திருப்பூர்

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் திருட்டு

DIN

பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொங்கலுாா் ஒன்றியம் இலவந்தியைச் சோ்ந்தவா் பழனிசாமி (58). ஆவின் கூட்டுறவு சங்க செயலாளராக பணிபுரிகிறாா். இவா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வியாழக்கிழமை வெளியே சென்றுள்ளாா். பின்னா் வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் பீரோவில் வைத்திருந்த 21 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து பழனிசாமி அளித்த புகாரின்பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT