திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 19 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

DIN

வெள்ளக்கோவிலில் ஹிந்து அமைப்புகள் அமைக்கப்பட்டிருந்த 19 விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை ஆற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, வெள்ளக்கோவில், காமராஜபுரம், உத்தமபாளையம், புதுப்பை உள்ளிட்ட இடங்களில் 19 விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT