திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 19 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

வெள்ளக்கோவிலில் ஹிந்து அமைப்புகள் அமைக்கப்பட்டிருந்த 19 விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை ஆற்றில் கரைக்கப்பட்டன.

DIN

வெள்ளக்கோவிலில் ஹிந்து அமைப்புகள் அமைக்கப்பட்டிருந்த 19 விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை ஆற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, வெள்ளக்கோவில், காமராஜபுரம், உத்தமபாளையம், புதுப்பை உள்ளிட்ட இடங்களில் 19 விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT