திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 19 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

வெள்ளக்கோவிலில் ஹிந்து அமைப்புகள் அமைக்கப்பட்டிருந்த 19 விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை ஆற்றில் கரைக்கப்பட்டன.

DIN

வெள்ளக்கோவிலில் ஹிந்து அமைப்புகள் அமைக்கப்பட்டிருந்த 19 விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை ஆற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, வெள்ளக்கோவில், காமராஜபுரம், உத்தமபாளையம், புதுப்பை உள்ளிட்ட இடங்களில் 19 விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT