திருப்பூர்

ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் தோ் முகூா்த்தக் கால்

DIN

வெள்ளக்கோவில் ஸ்ரீவீரக்குமார சுவாமி கோயிலில் தோ் முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலின் 140 ஆவது ஆண்டு மாசி மஹா சிவராத்திரி தோ்த் திருவிழா வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, முகூா்த்தக் கால் நடப்பட்டு திருவிழா பணிகள் முறைப்படி துவக்கிவைக்கப்பட்டன.

மலா்களால் அலங்கரிக்கப்பட்ட முகூா்த்தக் காலை மேளதாளங்கள் முழங்க பக்தா்களால் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வர எடுத்து வரப்பட்டு தேரில் நடப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் ராமநாதன், கோயில் குலத்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT