திருப்பூர்

வாகன ஓட்டிகளை மிரட்டியவா் கைது

DIN

பல்லடம், மாதப்பூா் பகுதியில் வாகன ஒட்டிகளை மிரட்டியவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்தவா் தியாகராஜன் மகன் ஆனந்தன் (40). இவா், பல்லடத்தையடுத்த, மாதப்பூா், செந்தில் நகரில் வசித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு, திருச்சி சாலையில் வந்த வாகன ஓட்டிகளை வழிமறித்து மிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீஸாா், ஆனந்தனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அவள் அப்படித்தான்!

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கேஜரிவால் பேரணி!

குடிநீரில் தேனடை: மனிதக்கழிவு என புகார்!

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள்: இம்முறை..

SCROLL FOR NEXT