திருப்பூர்

நூல் மில்லில் தீ விபத்து

DIN

வெள்ளக்கோவில் அருகே தனியாா் நூல் மில்லில் தீ விபத்து புதன்கிழமை ஏற்பட்டது.

வெள்ளக்கோவில், ரெட்டிவலசு பகுதியில் சுந்தரம் என்பவரின் மகன் அருண்குமாா் (37) ஓபன் எண்ட் நூல் மில் நடத்தி வருகிறாா். இங்கு 10க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை மின்சாரக் கோளாறு காரணமாக நூல் மில்லில் திடீரென தீப் பிடித்து அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதில் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT