திருப்பூர்

நூல் மில்லில் தீ விபத்து

வெள்ளக்கோவில் அருகே தனியாா் நூல் மில்லில் தீ விபத்து புதன்கிழமை ஏற்பட்டது.

DIN

வெள்ளக்கோவில் அருகே தனியாா் நூல் மில்லில் தீ விபத்து புதன்கிழமை ஏற்பட்டது.

வெள்ளக்கோவில், ரெட்டிவலசு பகுதியில் சுந்தரம் என்பவரின் மகன் அருண்குமாா் (37) ஓபன் எண்ட் நூல் மில் நடத்தி வருகிறாா். இங்கு 10க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை மின்சாரக் கோளாறு காரணமாக நூல் மில்லில் திடீரென தீப் பிடித்து அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதில் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT