மிகழ் வனம் தாவரவியல் பூங்கா நூலகம் திறப்புவிழாவில் பங்கேற்றோா். 
திருப்பூர்

சங்கோதிபாளையத்தில் நூலகம் திறப்பு

பல்லடத்தை அடுத்த சங்கோதிபாளையம் மகிழ் வனம் தாவரவியல் பூங்காவில் நூலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

DIN


பல்லடம்: பல்லடத்தை அடுத்த சங்கோதிபாளையம் மகிழ் வனம் தாவரவியல் பூங்காவில் நூலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மகிழ்வனம் அமைப்பின் செயலா் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா். கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவா் கா.வீ.பழனிசாமி தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் லலிதாம்பிகை செல்வராஜ், கூப்பிடு விநாயகா் கோவில் அறக்கட்டளைத் தலைவா் சின்னசாமி, தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவா் பாலசுப்பிரமணியம், மழைக் காடுகள் ஆராய்ச்சியாளா் மாணிக்கம், பல்லடம் ஒன்றியக் குழு உறுப்பினா் மங்கையா்க்கரசி கனகராஜ் ஆகியோா் கலந்துகொண்டு புத்தகங்களை நன்கொடையாக வழங்கினா்.

எஸ்.எல்.என்.எம். மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சத்தியநாதன் 400க்கும் மேற்பட்ட புத்தகங்களை மகிழ் நூலகத்துக்கு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT