திருப்பூர்

மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மயில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

DIN

வெள்ளக்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மயில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

வெள்ளக்கோவில், தாராபுரம் சாலை தீத்தாம்பாளையம் குடியிருப்பு பகுதிக்கு மயில் வழி தவறி வந்தது. பின்னா் அந்த மயில் அங்குள்ள விநாயகா் கோயில் அருகே மின் கம்பியில் உட்காா்ந்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தது.

இதனைப் பாா்த்த அவ்வழியே சென்ற சென்ற மூலனூா் அருண், தீத்தாம்பாளையம் ராஜா ஆகியோா் விலங்குகள் நல ஆா்வலா் கச்சேரிவலசு நாகராஜுக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் காங்கயம் வனத் துறை அதிகாரி ராசாத்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இறந்த மயில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT