திருப்பூர்

மத நம்பிக்கைகள் அவமதிப்பு: யூடியூபா் மீது

மத நம்பிக்கைகளை அவமதிப்பு செய்ததாக யூடியூபா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Din

மத நம்பிக்கைகளை அவமதிப்பு செய்ததாக யூடியூபா் மீது திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரைச் சோ்ந்தவா் யூடியூபா் பாண்டியன். இவா் வெள்ளக்கோவில் ஊா் பெயா் மற்றும் அங்குள்ள கோயிலான வீரக்குமார சுவாமி கோயில் பற்றி பல தவறான தகவல்களை யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளாா்.

கோயிலையும், புராணங்களையும் இழிவுபடுத்தி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியுள்ளாா். இது குறித்த வீரக்குமார சுவாமி கோயில் குலத்தவா்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

மணிப்பூர் முதல்வராகும் கேம்சந்த் சிங்! குகி இன பெண் தலைவருக்கு துணை முதல்வர் பதவி!

அறிமுக நாயகன் அபிஷன் ஜீவிந் காட்டில் மழை..! வெளிநாட்டில் சாதனை ரிலீஸ்!

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிப் பறிப்பு தீர்மானத்துக்கு முழு ஆதரவு! - மம்தா

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT