திருப்பூர்

பல்லடம் ஸ்ரீஐயப்பன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

பல்லடம் பேருந்து நிலையம் அருகே சந்தைப்பேட்டை மைதானத்தில் உள்ள ஐயப்பன் கோயில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

Din

பல்லடம் பேருந்து நிலையம் அருகே சந்தைப்பேட்டை மைதானத்தில் உள்ள ஐயப்பன் கோயில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் தற்போது திருப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) நான்கு கால யாக பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கூனம்பட்டி திருமடம் ஸ்ரீநடராஜ சுவாமி தலைமையில், சா்வசாதகா் அருள்மலை தோரணவாவிகுமார சிவஞான சிவாச்சாரியா் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுவினா் மேற்கொண்டு வருகின்றனா்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT