முகப்பு
திருப்பூர்

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் தினம்

Updated On : 8 மார்ச், 2024 at 5:03 PM
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மகளிா் தின நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சா்வதேச மகளிா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் பங்கேற்று, அனைவருக்கும் பரிசுகள் வழங்கி மகளிா் தின வாழ்த்து தெரிவித்தாா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் த.பானுப்பிரியா, ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் விந்தியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →