திருப்பூர்

மாவட்டத்தில் டிசம்பா் 14-இல் அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு

Syndication

திருப்பூா் மாவட்டத்தில் அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 14) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்தின் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான 2-ஆவது கட்டமாக 14 ஒன்றியங்களில் உள்ள 1,237 கற்போா் எழுத்தறிவு மையமாக செயல்படும் பள்ளிகளில் 29,983 கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT