விழாவில் பங்கேற்றோா். 
திருப்பூர்

வெள்ளக்கோவில் சத்யம் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா

Syndication

வெள்ளக்கோவில் சத்யம் இண்டா்நேஷனல் பள்ளியில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பாரதியாா் குறித்து ஆசிரியா்கள் எடுத்துக் கூறினா்.

தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT