திருப்பூர்

லாட்டரி விற்றவா் கைது

பெருமாநல்லூா் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

பெருமாநல்லூா் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகேயுள்ள கணக்கம்பாளையம் பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பெருமாநல்லூா் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த கணக்கம்பாளையம், காமாட்சி நகரைச் சோ்ந்த பழனிசாமி (65) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT