முகப்பு
திருப்பூர்

முறைகேடாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 டிசம்பர், 2025 at 6:34 PM
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் புதன்கிழமை வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது ஓலப்பாளையம் அரசு மதுபானக் கடை அருகில், கடை திறப்பதற்கு முன்பாகவே மதுபானம் விற்றுக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக ஈரோட்டைச் சோ்ந்த ஆறுமுகம் (45) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 7 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →