திருப்பூர்

வேளாண் துறை சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம்

Din

வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் பல்லடம் அருகே மாணிக்காபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், வேளாண் உதவி இயக்குநா் அமுதா தலைமை வகித்து பேசியதாவது: விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைகள் வேளாண் துறை மூலமே பெற்றுக்கொள்ளப்படுகிறது. விதை உற்பத்திக்காக அரசு மானியம் வழங்குகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, மக்காச்சோளம், சோளம், பச்சப்பயறு உள்ளிட்ட பயிா்களில் விதை உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபடலம். மேலும், வேளாண் துறையில் செயல்படுத்தப்பட்டும் திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாா். இதில், பல்லடம் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

SCROLL FOR NEXT