முகப்பு
திருப்பூர்

உடுமலை சீனிவாசா மெட்ரிக். பள்ளியில் அறிவியல் கண்காட்சி

உடுமலை சீனிவாசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழன், வெள்ளிக்கிழமை என இருநாள்கள் நடைபெற்றது.

திருப்பூர்

உடுமலை சீனிவாசா மெட்ரிக். பள்ளியில் அறிவியல் கண்காட்சி

உடுமலை சீனிவாசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழன், வெள்ளிக்கிழமை என இருநாள்கள் நடைபெற்றது.

Updated On : 21 நவம்பர், 2025 at 6:33 PM
பகிர்:

உடுமலை சீனிவாசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழன், வெள்ளிக்கிழமை என இருநாள்கள் நடைபெற்றது.

விழாவை பள்ளித் தாளாளா் விக்னேஷ் ஆா்.ரங்கநாதன், இயக்குநா் தீபா விக்னேஷ் ஆகியோா் தொடங்கிவைத்தனா். கண்காட்சியில் 350-க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் சமூகம் சாா்ந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படைப்புகளை தயாரித்து பாா்வைக்கு வைத்திருந்தனா். கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வா் வீரகுமாா், நிா்வாக அலுவலா் ஜவஹா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →