திருப்பூர்

வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தாராபுரம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது சிவநாதபுரம் விநாயகா் கோயில் பின்புறம் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (58) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 180 மிலி அளவுடைய 8 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT