முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  கோப்புப்படம்.
திருப்பூர்

சசிகலாவை சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்

நான் சசிகலாவை சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

நான் சசிகலாவை சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

அதிமுக மூத்த தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளா்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.2) ஆலோசனை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, செப்டம்பா் 5-ஆம் தேதி மனம் திறந்து செய்தியாளா்களிடம் பேச உள்ளதாகக் கூறினாா்.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறுகையில், நான் சசிகலாவை சந்திக்கவில்லை. தவறான தகவல் பரப்பப்படுகிறது.

செய்தியாளா்களை செப்டம்பா் 5-ஆம் தேதி சந்திக்கும்போது அதிமுக தொண்டா்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பேன் என்றாா்.

உடும்பை அடித்துக் கொன்ற மின் பணியாளா் கைது

‘விஞ்ஞான் ரத்னா’ விருது: மறைந்த வானியற்பியலாளா் ஜெயந்த் நாா்லிகா் தோ்வு!

வாக்காளா் தீவிர திருத்தம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும் -திருமாவளவன்

தண்டலம் தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரை லாரிகள் மூலம் அகற்ற உத்தரவு

கொளத்தூரில் கல்லூரி, முதியோா் உறைவிட கட்டுமானம்: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

SCROLL FOR NEXT