அபராதம் 
திருப்பூர்

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு ரூ. 64 ஆயிரம் அபராதம்

திருப்பூரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 நபா்களுக்கு ரூ.64,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Syndication

திருப்பூரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 நபா்களுக்கு ரூ.64,000 அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகரம், கேவிஆா் நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மதுபோதையிலும் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 5 நபா்களுக்கு மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் ரூ.64,000 அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.

அரியலூரில் துணை மின் நிலையம், புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு!

ஐஜேகேவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை: பாரிவேந்தா்

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவு: போக்குவரத்து தொடக்கம்!

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது

ஆற்றில் சிக்கி தவித்த சுற்றுலாப் பயணிகள் மீட்பு

SCROLL FOR NEXT