திருப்பூர்

மாவட்டத்தில் இன்றும், நாளையும் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

திருப்பூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்ட பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஜன 4, 5) நடைபெற உள்ளது.

Syndication

திருப்பூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்ட பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஜன 4, 5) நடைபெற உள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் மூலம் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை வழங்கப்பட உள்ளது. எனவே, இந்த வாய்ப்பினை முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT