திருப்பூர்

மாற்றுத் திறனாளிகள் இ-சேவை மையங்கள் மூலமாக பேருந்துப் பயண சலுகைக்கு விண்ணப்பிக்கலாம்

மாற்றுத் திறனாளிகள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக பேருந்துப் பயண சலுகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

மாற்றுத் திறனாளிகள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக பேருந்துப் பயண சலுகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் பொருட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு 2025-2026-ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் இலவச பேருந்துப் பயணஅட்டைக்கு இ-சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து வழங்கப்படும் என மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்துப் பயண சலுகைக்கு விண்ணப்பித்து பயன் அடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

வாசிக்க வாங்கியவை!

புத்தகக் காட்சியில் இன்று, நாளை

படித்தால்... பிடிக்கும்!

பொக்கிஷம்!

சங்க காலத்திலேயே பெண்கள் கல்வி கற்ற மண் தமிழகம்! அபூா்வா ஐ.ஏ.எஸ்.

SCROLL FOR NEXT