கைது 
திருப்பூர்

பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 போ் கைதுசெய்யப்பட்டனா்.

Syndication

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 போ் கைதுசெய்யப்பட்டனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா், மூலனூா் சாலையில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மூலனூா் சாலை பெரியசாமி செங்கல்சூளை பகுதியில் ஒரு கும்பல் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக செங்கல்சூளையில் பணிபுரியும் குமாா் (27), முத்து (37), வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திக் (24), காா்த்தி (26) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். கைப்பேசிகள், ரூ.3,740, இரண்டு சீட்டுக் கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT