தருமபுரி, சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (நவ.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
மதிகோன்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையம், கடை வீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம், அளே தருமபுரி, கடகத்தூா், குண்டல்பட்டி, ஏ.ஜெட்டிஅள்ளி, ஏ.ரெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, சோலைக்கொட்டாய், மூக்கனூா், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நேதாஜி பைபாஸ் ரோடு, நாயக்கனஅள்ளி, ரயில் நிலையம்.