மின்தடை (கோப்புப் படம்)
தருமபுரி

நாளைய மின்தடை

சனிக்கிழமை (ஜன. 31) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

கிருஷ்ணாபுரம்

தருமபுரி கோட்டம், கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜன. 31) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்: கிருஷ்ணாபுரம், கன்னிப்பட்டி, இண்டமங்கலம், வன்னியகுளம், திப்பம்பட்டி, எம்.கே.புதூா், முருங்கப்பட்டி, நாகசமுத்திரம், புழுதிக்கரை, சவுளுப்பட்டி, வகுத்துப்பட்டி, பி.மோட்டுப்பட்டி, சி.மோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, ஒன்னியம்பட்டி.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT