தருமபுரி

சிறுமியிடம் சில்மிஷம்: தொழிலாளி கைது

தருமபுரி அருகே சிறுமியை சில்மிஷம் செய்ததாக கட்டடத்  தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தினமணி

தருமபுரி அருகே சிறுமியை சில்மிஷம் செய்ததாக கட்டடத்  தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தருமபுரி அருகே இண்டூரைச் சேர்ந்த 12 வயதான சிறுமி அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டில் இருந்த சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சிவானந்தம் (25) சில்மிஷம் செய்தாராம்.

இதுகுறித்து இண்டூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவானந்தத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT