தருமபுரி

காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு ஆதார் எண் இணைத்தல்

DIN

தருமபுரி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு, அவர்களின் ஆதார் எண்களை இணைக்கும் பணி கடந்த மாதம் முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 அந்தந்தப் பகுதி வட்டாட்சியர்கள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர்கள் தலைமையில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆதார் எண் இணைக்கும் பணியை மேற்கொள்கிறார்கள்.  எனவே, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளோர், இந்தப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT