தருமபுரி

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

DIN

தருமபுரியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி, அண்மையில் பாஜகவினர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்றனர்.
நகரத் தலைவர் கே.சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்டத் தலைவர் ஆர்.எ.வரதராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பேசினர். இதில், தீண்டாமை ஒழிப்பு, சனத்குமார் நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. நகர பொதுச் செயலர்கள் சக்திவேல், எஸ்.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT