தருமபுரி

ஊராட்சி செயலர் பதவிக்கு நேர்காணல்

DIN

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களுக்கான நேர்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாலக்கோடு ஓன்றியம் எம்.செட்டிஅள்ளி மற்றும் குட்லான அள்ளி ஆகிய 2 காலி பணியிடங்களுக்கு, பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில் 75 பெண்கள் கலந்துகொண்டனர். விண்ணப்பித்தோரிடம் அசல் பள்ளிச் சான்று, குடும்ப அட்டை, ஆதார்அட்டை போன்ற சான்றிதழ்களை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமஜெயம் மேற்பார்வையில் சரிபார்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT