தருமபுரி

சிறந்த நகராட்சி விருது: வணிகர் சங்கத்தினர் பாராட்டு

DIN

சிறந்த நகராட்சி விருதைப் பெற்ற தருமபுரி நகராட்சி நிர்வாகத்துக்கு, அனைத்து வணிகர் சங்கத்தினர் பாராட்டுத் தெரிவித்தனர்.
 தருமபுரி நகராட்சியை, தமிழக அரசு சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்து, அதற்கான விருது மற்றும் ரொக்கப் பரிசு ரூ.15 லட்சத்தை சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, நகராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரியிடம் வழங்கினார்.
 சிறந்த நகராட்சி விருதைப் பெற்ற நகராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரியை, தருமபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க தலைவர் எஸ்.வைத்திலிங்கம், செயலர் டி.எஸ்.கிரிதர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT