தருமபுரி

கட்டுமானத் தொழிலாளர் சங்க மே தின விழா

ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கம்  சார்பில் மே தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN


ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கம்  சார்பில் மே தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ரங்காபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு கிளைத் தலைவர் ஏ.ரங்கநாதன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.முனுசாமி முன்னிலை வகித்தார்.ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலர் கே.மணி, சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஆர்.சுதர்சனன், மாவட்ட துணைத் தலைவர் குழந்தைவேல், நிர்வாகிகள் சண்முகம், சக்தி, தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT