தருமபுரி

நிழற்கூடத்தைசீரமைக்க கோரிக்கை

DIN

அரூா்: அரூரை அடுத்த தென்கரைக்கோட்டையில் சேதமடைந்த நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை கடைவீதி சாலையில் பொதுமக்களின் தேவைக்காக சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்கூடம் கட்டப்பட்டது.

இந்த நிலையில், போதிய பராமரிப்பு இல்லாததால், இந்த நிழற்கூடத்தின் தூண்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழை பெய்யும் போது, நிழற்கூடம் இடிந்து விழுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, சேதமடைந்த இந்த நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT