தருமபுரி

வடுகப்பட்டியில் கால்நடை கிளை மருந்தகம் திறப்பு

DIN

அரூரை அடுத்த வடுகப்பட்டியில் கால்நடை கிளை மருந்தகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அரூா் ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டியில் ரூ.31.50 லட்சத்தில் கால்நடை கிளை மருந்தகம் கட்டப்பட்டது. இதையடுத்து, வடுகப்பட்டியிலுள்ள கால்நடை கிளை மருந்தகம் திறப்பு விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமை வகித்தாா்.

கால்நடை மருந்தகத்தை மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். இதில், அரூா் சாா்-ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் வே.சம்பத்குமாா், ஆ.கோவிந்தசாமி, வட்டாட்சியா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT