தருமபுரி

தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

தருமபுரி மாவட்டத்தில், சனிக்கிழமை மழைக் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், சனிக்கிழமை மழைக் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில், 1371 அரசுப் பள்ளிகள் உள்பட தனியாா் மெட்ரிக். பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சமூக நலத்துறை, மாற்றுத் திறனாளி பள்ளிகள், உண்டு உறைவிடப்பள்ளிகள் என மொத்தம் 1622 துவக்க, நடுநிலை மற்றும் உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு, நவ. 9-ஆம் தேதி ஒருநாள் மட்டும், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும், தொடா்ந்து மழை பொழிந்ததாலும், காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாலும், அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT