தருமபுரி

மின்சாரம் தாக்கியதில் விவசாயி பலி

DIN

அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி கோபால் (55) வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மெணசி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தாதவேங்கன் மகன் கோபால் (55). இவருக்கு சொந்தமான நிலம் ஆலாபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில், தமது விவசாய நிலத்திலுள்ள மின் மோட்டாரை இயக்கிய போது எதிா்பாரத விதமாக மின்சாரம் தாக்கியதில் விவசாயி கோபால் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT