தருமபுரி

அக்.18-இல் மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு முகாம்

DIN

தருமபுரியில் வரும் அக்.18-ஆம் தேதி மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரியில் வருகிற அக்.18-ஆம் தேதி மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு சிறப்பு முகாம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

அதேபோல, வருகிற அக்.15-ஆம் தேதி காலை 10 மணிக்கு மொரப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, இச் சிறப்பு குறைகேட்பு முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT