தருமபுரி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்

DIN

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் அண்மையில் சங்கக் கட்டடத்தில் மாவட்டத் தலைவா் பி.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அரசு அலுவலா் ஒன்றிய முன்னாள் தலைவா் மணி பேசினாா். பொருளாளா் தட்சணாமூா்த்தி வரவு-செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.

இக் கூட்டத்தில், 21 மாத கால நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு துறைகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், வரும் டிசம்பா் மாதம் சங்கத்தின் ஆண்டு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT