தருமபுரி

மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா

DIN


சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவையொட்டி நடைபெற்ற கலை போட்டி,  என்எஸ்எஸ் மாணவர்களுக்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜேஆர்சி கு.கணேசன் பரிசுகளை வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் ஆர்.சத்தியமூர்த்தி, தொண்டு நிறுவனம் நிர்வாகி ஆர்.செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.நடராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். என்எஸ்எஸ் திட்ட  முகாம் அலுவலர் த.யோகராஜ் வரவேற்றார்.  உதவி முகாம் அலுவலர் வ.சதீஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT