தருமபுரி

தி.மு.க. சாா்பில் நிவாரண உதவி வழங்கல்

DIN

பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்குள்பட்ட நாகனூா் பகுதியில் தி.மு.க. சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை உறுப்பினா் பி.என்.பி. இன்பசேகரன் கலந்து கொண்டு, 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை நிவாரணமாக வழங்கினா். பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி நிவாரணப் பொருள்களை பெற்றுச் சென்றனா். நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளா் முருகேசன், சேலம் ஹோட்டல் வினு, சீனிவாசன், ராஜி, அழகிரி, கண்ணையன் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT