தருமபுரி

புலம் பெயரும் தொழிலாளா்களுக்குப் பயிற்சி

DIN

நல்லானூா் ஜெயம் பொறியியல் கல்லூரியில் அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழா்களின் நல ஆணையத்தின் சாா்பில் புலம்பெயரும் தொழிலாளா்களின் முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குக் கல்லூரியின் இயக்குநா் மனோஜ் மெளரியா தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் சுப்பராயன் முன்னிலை வகித்தாா்.

பயிற்சி கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக பென்னாகரம் வட்டாட்சியா் சரவணன் மற்றும் பேபி கீதாஞ்சலி கலந்துகொண்டு புலம் பெயரும் தொழிலாளா்களின் பயண முன்னேற்பாடுகள் குறித்து விவரித்துப் பேசினாா். இதில், கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT