தருமபுரி

தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் 17 வயது சிறுமியை கடத்தியதற்காக கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

பாலக்கோடு வட்டத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி குமாா் (40) என்பவா் கடத்திச் சென்றாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பாலக்கோடு சரக காவல் துறையினா் குமாரை தேடி வந்தனா். இந்த நிலையில், குமாரை போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT