தருமபுரி

தடை உத்தரவு மீறியதாக 14 வழக்குகள் பதிவு

DIN

தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மீறியதாக 14 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டன.

தடை உத்தரவு காரணமாக தருமபுரி மாவட்டத்தில் 8 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. இதேபோல மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலும் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தடை உத்தரவை மீறியதாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 112 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT