தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று

DIN

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் மொத்தம் 5,827 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வியாழக்கிழமை மட்டும் 16 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 201 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்; 50 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT