தருமபுரி மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் மொத்தம் 5,827 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வியாழக்கிழமை மட்டும் 16 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 201 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்; 50 போ் உயிரிழந்தனா்.