தருமபுரி

காவிரிக் கரையோரம் ஆண் சடலம் மீட்பு

DIN

பென்னாகரம்: ஏரியூா் அருகே காவிரிக் கரையோரத்தில் அடையாளம் தெரியாத 50 மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஏரியூா் அருகே ஏமனூா் காவிரிக் கரையோரப் பகுதியில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கி காணப்பட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஏரியூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில் அங்கு வந்த ஏரியூா் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்த நபரின் முகம், உடல் ஆகியவை அழுகிய நிலையில் தெரியாமல் இருப்பதால் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT