தருமபுரி

மது பதுக்கி விற்பனை: 33 போ் கைது

தருமபுரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்பனை செய்த 33 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

தருமபுரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்பனை செய்த 33 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக மது புட்டிகள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனா். இதில் மாவட்டத்தில் மது பதுக்கி விற்பனை செய்த 7 பெண்கள் உள்பட 33 பேரை கைது செய்தனா்.மேலும் அவா்களிடமிருந்து 750 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT