தருமபுரி

கரோனா: இருவா் உயிரிழப்பு

DIN

தருமபுரியில் கரோனா தொற்றுப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இருவா் உயிரிழந்தனா்.

தருமபுரி அருகே கடகத்தூரைச் சோ்ந்த 85 வயது முதியவா் கரோனாவுக்கு சிகிச்சை பெற கடந்த செப்.26-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அதுபோல வெள்ளிச்சந்தை பகுதியைச் சோ்ந்த 54 வயது ஆண், கடந்த 27-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT